முத்தமிழ்

முத்தமிழ் பிறந்த தெல்லம்
முதுதமிழன்னையின் வாயிலே - அவள்
முழுமகளாய் வளர்ந்ததெல்லாம்
முனி அகத்தியனின் தோளிலே - அவள்
முல்லையாய்ப்படர்ந்ததெல்லாம்
முச்சங்ககாலமே - அவள்
முப்போதும் மணப்பதெல்லாம்
முவேந்தர் ம்ண்ணிலே

- பாடலங்கம்பை (தங்கநாதன்)

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!

2 விமர்சனம்:

At 2:57 PM, Blogger jeevagv said...

maNappathellam?

 
At 1:40 AM, Blogger பாடலங்கம்பை said...

நன்றி - தவறை சுட்டிக்காட்டியதற்கு

 

Post a Comment

<< முகப்பு