ஏன் இந்த காட்டுமிராண்டிதனம் !


கடல் அன்னையே !
நீ சீறியதேன் ?
உன் மடியில் விளையாடிய
மக்கள் மடிந்ததேன் ?
அன்னைக்கு இப்படி
கோபம் வரலாமா ?
அரவம் போல் பிள்ளைகளை
வீழுங்கலாமா ?

தமிழ்மணத்தில் இந்த இடுகையின் தற்போதைய மதிப்பீடு: . உங்கள் மதிப்பீட்டைச் சேர்க்க நட்சத்திரங்களின் மேல் சொடுக்கவும். நன்றி!